அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
mail@pdmnews.com
__________________
இது வரை நமது தளத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை
நமது பக்கங்கள்
இஸ்லாமிய தளம்
முகநுால்
டுவிட்டர்
பதிவுகள்
- அக்டோபர் 2013 (1)
- ஆகஸ்ட் 2013 (1)
- மார்ச் 2013 (11)
- பிப்ரவரி 2013 (5)
- ஜனவரி 2013 (3)
- டிசம்பர் 2012 (6)
- நவம்பர் 2012 (14)
- அக்டோபர் 2012 (10)
- பிப்ரவரி 2012 (2)
- ஜனவரி 2012 (1)
- நவம்பர் 2011 (4)
- அக்டோபர் 2011 (10)
- செப்டம்பர் 2011 (2)
- ஆகஸ்ட் 2011 (3)
- ஜூலை 2011 (6)
- ஜூன் 2011 (11)
- மே 2011 (22)
- மே 2010 (5)
- நவம்பர் 2009 (1)
வகை
அரசியல்
(35)
இஸ்லாம்
(6)
கட்டுரை
(14)
சமுதாய செய்தி
(54)
தமிழில் எழுத
(1)
தமுமுக
(4)
தெற்குத்தெரு
(1)
தொலைக்காட்சி
(3)
நடுத்தெரு ஜமாஅத்
(1)
பயனுள்ள தகவல்
(12)
பிறை அறிவிப்புகள்
(1)
புதியதலைமுறை
(2)
புதுமடம் செய்தி
(10)
புதுமடம் த.த.ஜ
(2)
புதுமடம் ஜமாஅத்
(3)
மாவட்ட செய்தி
(7)
முக்கியச் செய்திகள்
(20)
வடக்குத்தெரு
(1)
Education
(21)
gulf
(4)
jobs
(10)
piwa
(2)
Videos
(1)
Blogger இயக்குவது.
வெள்ளி, ஜூலை 29, 2011
7:05 AM
| பதிவர் :
ஜியா
வகை:இஸ்லாம்,சமுதாய செய்தி
வெள்ளி, ஜூலை 22, 2011
6:46 AM
| பதிவர் :
PUDUMADAM NEWS
கர்நாடக மாநிலம் உடுப்பியில் சரலெபெட்டு சிவபாடி உமாமஹேஸ்வரி கோவிலருகே வசித்து வரும் முஸ்லிம் பெண் புஷ்ரா. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு தனது கணவர் ஜாபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு இக்பால் (4), இர்பான் (3), பாத்திமா யாஸ்மீன் (2) மற்றும் ஜலாலுதீன் என்ற ஒன்றரை மாத கைக்குழந்தையும் உள்ளனர்.
வகை:அரசியல்,சமுதாய செய்தி | 0
comments
புதன், ஜூலை 13, 2011
6:37 AM
| பதிவர் :
PUDUMADAM NEWS
பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம். காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். தினமும் பள்ளிக்குப் போய் படித்து விட்டு வருகின்றனர் என்று நாம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
வகை:கட்டுரை,சமுதாய செய்தி | 0
comments
சனி, ஜூலை 09, 2011
1:08 AM
| பதிவர் :
PUDUMADAM NEWS
பெரும்பாலான பெண்கள் அதிலும் பருவ வயது பெண்கள் தங்களின் போட்டோக்களை பேஸ்புக் போன்ற இணைய தளங்களில் ஆர்வக்கோளாறினாலும், இன்னும் சில பெண்கள் தமது படத்தை வெளியிட்டு எத்தனை ஆண்கள் நம்மை எப்படி எல்லாம் ரசிக்கின்றார்கள் என்ற எண்ணத்திலும், வெளியிட்டு மகிழ்கிறார்கள். இதில் முஸ்லிம் பெண்களும் அடக்கம்.
வகை:கட்டுரை,சமுதாய செய்தி | 0
comments
வியாழன், ஜூலை 07, 2011
9:50 AM
| பதிவர் :
PUDUMADAM NEWS
புதுமடம் : கரீம் மதீனா . . யு .ஏ . இ
நம் புதுமடத்தில் கல்வி என்பது கடமைக்காக - கடனுக்காக என்ற
நிலைதான் . . . .
பெண் கல்வி என்பது ஏதோ எட்டாம் வகுப்பு வரையும் ஆண் கல்வி என்பது பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு வரை என்பது எழுதப் படாத சட்டமாக உள்ளது... தற்போது வேண்டுமானால் நூற்றில் ஐந்து பேர் பெண்களில் மேல் நிலை வரையும் ஆண்களில் கல்லூரி வரையிலும் செல்கின்றனர்...
வகை:கட்டுரை | 0
comments
8:10 AM
| பதிவர் :
ஜியா
நாம் நம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் உணர்ச்சி மிகுதியால் சில நேரம் நம்முடைய துணையிடம் / காதலியிடம் / நிச்சயம் முடிக்கப்பட்ட பெண்ணிடம் தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) பேசும் போது எல்லை மீறி அந்தரங்க விஷயங்களை பேசி விடுகிறோம்.
வகை:கட்டுரை,சமுதாய செய்தி | 0
comments
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(Atom)