அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
mail@pdmnews.com
__________________
இது வரை நமது தளத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை
நமது பக்கங்கள்
இஸ்லாமிய தளம்
முகநுால்
டுவிட்டர்
பதிவுகள்
- அக்டோபர் 2013 (1)
- ஆகஸ்ட் 2013 (1)
- மார்ச் 2013 (11)
- பிப்ரவரி 2013 (5)
- ஜனவரி 2013 (3)
- டிசம்பர் 2012 (6)
- நவம்பர் 2012 (14)
- அக்டோபர் 2012 (10)
- பிப்ரவரி 2012 (2)
- ஜனவரி 2012 (1)
- நவம்பர் 2011 (4)
- அக்டோபர் 2011 (10)
- செப்டம்பர் 2011 (2)
- ஆகஸ்ட் 2011 (3)
- ஜூலை 2011 (6)
- ஜூன் 2011 (11)
- மே 2011 (22)
- மே 2010 (5)
- நவம்பர் 2009 (1)
வகை
அரசியல்
(35)
இஸ்லாம்
(6)
கட்டுரை
(14)
சமுதாய செய்தி
(54)
தமிழில் எழுத
(1)
தமுமுக
(4)
தெற்குத்தெரு
(1)
தொலைக்காட்சி
(3)
நடுத்தெரு ஜமாஅத்
(1)
பயனுள்ள தகவல்
(12)
பிறை அறிவிப்புகள்
(1)
புதியதலைமுறை
(2)
புதுமடம் செய்தி
(10)
புதுமடம் த.த.ஜ
(2)
புதுமடம் ஜமாஅத்
(3)
மாவட்ட செய்தி
(7)
முக்கியச் செய்திகள்
(20)
வடக்குத்தெரு
(1)
Education
(21)
gulf
(4)
jobs
(10)
piwa
(2)
Videos
(1)
Blogger இயக்குவது.
திங்கள், மார்ச் 11, 2013
8:39 PM
| பதிவர் :
பெயரில்லா
ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், அடகு வைத்த 500 பவுன் தங்க நகைகளை மோசடி செய்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். ராமநாதபுரம் கண்ணன் கோவிலைச் சேர்ந்த குலாம் என்பவரும் அவரது மனைவி சீனியம்மாளும் சேர்ந்து, ராமநாதபுரம், புதுமடம், பெரியபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த வட்டிக்கு பணம் வாங்கித் தருவதாகக் கூறி 500 சவரன் தங்க நகைகளை மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து கீழக்கரையைச் சேர்ந்த உமுல்கசியா என்பவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தம்பதியைக் கைது செய்தனர்.
நன்றி : புதியதலைமுறை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(Atom)
0 comments:
கருத்துரையிடுக